வாசிப்பது எப்படி?

வாசிப்பது எப்படி?, பாலை நிலப் பயணம், செல்வேந்திரன், எழுத்து பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.220. (இரண்டும் சேர்த்து) மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் வாசிப்பை ஊக்குவிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் செல்வேந்திரன், இந்த கரோனா காலத்தில் இரண்டு புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார். ஒன்று, ‘வாசிப்பது எப்படி?’ எனும் வழிகாட்டி நூல். ‘ஹவ் டு ரீட்?’ என்ற பெயரில் இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும், வாசிப்பதால் கிடைக்கும் அனுகூலங்கள் என்ன, என்னென்ன வாசிக்கலாம், வாசிக்காதவர்களின் இழப்புகள் எனப் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது. வாசிப்புப் […]

Read more