தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும்

தொல்காப்பியமும் தமிழ்மொழி வரலாறும், மு.சண்முகம்பிள்ளை, பக்.192, விலை ரூ.120. இன்றைக்கும் பலராலும் அறியப்படாதவர் பேராசிரியர் மு.சண்முகம்பிள்ளை. 15க்கும் மேற்பட்ட நூல்களையும், அச்சுக்கு வராத காப்பியம், சிற்றிலக்கியம், சங்க இலக்கியம் முதலிய 25க்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகளையும் பதிப்பித்தவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1941-42 களில் எழுதப்பட்ட இந்த ஆராய்ச்சி நூல், அவரது குடும்பத்தினரால் இத்தனை காலமும் பாதுகாக்கப்பட்டு, தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. இந்நூலில் காணப்படும் பல்வேறு கருத்துகளும் செய்திகளும் சுமார் 70 ஆண்டுக்கு முன் நூலாசிரியரால் ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பதை மறக்காமல் நூலைப் […]

Read more