பெண் – சமூகம் – சமத்துவம்
பெண் -சமூகம் – சமத்துவம், முனைவர் பத்மாவதி விவேகானந்தன், வள்ளி சுந்தர் பதிப்பகம், பக். 136, விலை 90ரூ. சென்னை தரமணியில் இருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சமூகவியல் கலை பண்பாட்டுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர் பத்மாவதி விவேகானந்தன். கவிஞர், சிறுகதை எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். பெண்ணுரிமைப் போராட்டத்திற்கான மிக முக்கியமான அம்சம், அடிமைத்தனத்தில் ஊறிக் கிடக்கும் அவளை அந்த அடிமைத் தனத்தை உணரும்படி செய்வது தான். தன்னை அறிந்து கொண்டு விட்டால், பின் எல்லாம் தானாகவே நடந்துவிடும். அதற்கான […]
Read more