விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (நினைவு மலர்)

விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (நினைவு மலர்),  சேகர் பதிப்பகம், தொகுப்பாசிரியர்: ம.அய்யாசாமி, பக். 236, விலை ரூ.150. பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, தங்கள் பெயருக்கு முன்பு ஊரின் பெயரை சேர்த்துக்கொண்டு புகழ் படைத்தவர்கள் வரிசையில் கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரமும் ஒருவர். தெ.பொ.மீ., மு.வ., கா.அப்பாத்துரை, கவிஞர் கண்ணதாசன், தோழர் பா.ஜீவானந்தம், கவிஞர் சுரதா, கி.வா.ஜ. முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர். கல்வெட்டு, சிற்பம், கட்டடம், ஓவியம், கோட்டை, கோயில் முதலியன குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். துணை இயக்குநராகவும், மாலையிட்ட மங்கை என்ற […]

Read more