திருக்குறள் தெளிவுரை

திருக்குறள் தெளிவுரை,  வ.உ.சிதம்பரனார், வ.உ.சி. நூலகம் கப்பலோட்டிய தமிழராகத்தான் வ.உ.சியை நமக்கெல்லாம் தெரியும். அவர் ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அதிகம் அறியப்படாதது, முக்கியத்துவம் வாய்ந்தது வ.உ.சி. எழுதியுள்ள திருக்குறள் தெளிவுரை. நன்றி: தமிழ் இந்து, 22/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more