செஹ்மத் அழைக்கிறாள்

செஹ்மத் அழைக்கிறாள், ஹரீந்தர் சிக்கா, தமிழில்: எம்.ஏ. சுசீலா, நற்றிணை பதிப்பகம் பிரைவேட் லிமிடெட், பக்.239, விலை ரூ.300. புதுதில்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியக் கடற்படை லெஃப்டினண்ட் காமண்டர் ஹரீந்தர் சிக்கா. செஹ்மத் அழைக்கிறாள் என்பது இவரது முதல் நூல். தேஜஸ்வரி சிங்- ஹிதாயத்கான் தம்பதிக்குப் பிறந்த ஒரே குழந்தை செஹ்மத். செல்வாக்கு மிக்க வியாபாரி, நாட்டுப்பற்று மிக்க குடிமகன், காஷ்மீரிய உளவாளி என பன்முகங்கள் கொண்டவர் ஹிதாயத் கான். ஒரு கட்டத்தில் ஹிதாயத்கான் புற்றுநோய்ப் பாதிப்புக்கு ஆளாக, அவருக்கு மாற்றாக இருக்கட்டும் என்று […]

Read more