அகநானூறு

அகநானூறு, தொகுப்பு முனைவர் மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், விலை 300ரூ. பதிப்பாசிரியர் ராஜகோபாலார்யன் உரை எழுதி பதிப்பித்த அகநானூற்றுப் பாடல்கள் 91 முதல் 160 வரையில் உள்ள 70 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. பின்னிணைப்பாக ராஜகோபாலார்யன் உரை நெறியும் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

அகநானூறு

அகநானூறு, ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம், பக்.374, விலைரூ.300. அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன.‘கம்பர் விலாசம் 39‘; ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. 20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார். இவர், 91 முதல் 400 […]

Read more