பாரதி கவிஞனும் காப்புரிமையும்
கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015
பாரதி கவிஞனும் காப்புரிமையும், ஆ.இரா. வேங்கடாசலதி, காலச்சுவடு,
உலகில் எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத தனிப்பெருமை பாரதிக்குக் கிடைத்தது எப்படி என்பதைக் கூறுகிறது இந்த நூல். பாதியின் படைப்புகள் நாட்டுடமை ஆனதற்குப் பின்பு நடந்த நிகழ்வுகளைப் புனைகதைக்குரிய சுவாரஸ்யத்துடன் ஆவணப்படுத்துகிறார் சலபதி. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)