மொழிகளின் தாய்
மொழிகளின் தாய், பெருங்சக்கவிளை தம்பி நாடார்(எ) அ.சோசிலி சாம்தச், பஃறுளி பதிப்பகம், விலை 100ரூ.
மனிதனின் நாக்கு உச்சரிப்பதற்கு முன்னரே பறவைகளாலும், விலங்குகளாலும் உச்சரிக்கப்பட்ட இயற்கை ஒலிகள்தான் தமிழ்மொழியின் 12 உயிர் எழுத்தொலிகளும், 18 மெய் எழுத்தொலிகளும். ஃ என்ற ஆய்த எழுத்தொலியும், இந்த உண்மையை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறது இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 17/8/2016.
—-
சாமுத்திரகா லட்சணம், பிரியா நிலையம், விலை 40ரூ.
ஒருவருடைய தலைமுடி, நெற்றி, கண்கள், காது, மூக்கு, கன்னம், மார்பு, விரல்கள் முதலான உடல் உறுப்புகளைக் கொண்டே அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை கணிக்க முடியும். அங்கலட்சண பலன்கைள தெளிவாக விளக்கியுள்ளார் எஸ்.ஏ. சூசைராஜா.
நன்றி: தினத்தந்தி, 17/8/2016.