கல்லுக்குள் ஈரம்
கல்லுக்குள் ஈரம், நெல்லை மணிபாரதி, மணிபாரதி பதிப்பகம், பக். 160, விலை 100ரூ.
கல்லை விட மரத்துப்போன உள்ளம் கொண்ட சிவக்கொழுந்துவின் மனதில் ஈரம் இருப்பதை மிகச் சிறப்பாக உணர்த்தும் கதை, ‘கல்லுக்குள் ஈரம்!’ கண் தெரியாத குருடியிடம் பேருந்துக்காக பணம் திருடியதும், அந்தப் பெண் கூறும் பதிலும் சுவாரஸ்யமான சிறுகதையாக, ‘ஆபத்துக்கு பாவமில்லை’ உருவம் பெற்றிருக்கிறது. இந்தக் கதைகள், ரசனைக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமலர், 8/4/2018.