கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம், நெல்லை மணிபாரதி, மணிபாரதி பதிப்பகம், பக். 160, விலை 100ரூ. கல்லை விட மரத்துப்போன உள்ளம் கொண்ட சிவக்கொழுந்துவின் மனதில் ஈரம் இருப்பதை மிகச் சிறப்பாக உணர்த்தும் கதை, ‘கல்லுக்குள் ஈரம்!’ கண் தெரியாத குருடியிடம் பேருந்துக்காக பணம் திருடியதும், அந்தப் பெண் கூறும் பதிலும் சுவாரஸ்யமான சிறுகதையாக, ‘ஆபத்துக்கு பாவமில்லை’ உருவம் பெற்றிருக்கிறது. இந்தக் கதைகள், ரசனைக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கவிதை வானம்

கவிதை வானம், முனைவர் தி. நெல்லையப்பன், மணிபாரதி பதிப்பகம், விலை 180ரூ, 150ரூ. நெல்லையப்பனின் கவிதை வானமும் அம்மாதான் ஆசிரியரும் முனைவர் நெல்லையப்பன் நெல்லைக்காரர் என்றாலும் சிதம்பரம்வாசி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலை தூரக் கல்வி இயக்கத் தமிழ்த்துணைப் பேராசிரியர். எனினும் எழுத்திலும் பேச்சிலும் இனிய அண்மையர். எட்டு நூல்களின் ஆசிரியர். கண்ணில் தெரியும் வானம் கைகளில் வருமா? வரும். கவிஞர்களுக்கு வரும். கவிதைகள் போலவே விதைகள் மண்ணில் விழுந்தாலும் விண்ணை நோக்கியே வாழும் – வளரும் என்பதை இவரது கவிதைகள் நிரூபிப்பன. “நாற்றுகள் தான் […]

Read more