புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

புலவர்கள் உதிர்த்த முத்துக்கள், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், விலை: ரூ.70.

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியார், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப் பாவணர் உள்ளிட்ட அந்தக் காலப் புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வித்வான்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புகளில் அவர்களின் இயல்பாக அவர்களின் புலமை வெளிப்பட்ட உரையாடல் தருணங்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார் முல்லை பிஎல்.முத்தையா.

நன்றி: தமிழ் இந்து, 9/4/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *