நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம்

நம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உதவிடுவோம், நாலுமாவடி கே.பி. கணேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 125ரூ.

இந்தியாவின் ராணுவ பலம்

தேசபக்தியைத் தூண்டும் விதத்தில், “நம் நாட்டின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் உதவிடுவோம்” என்ற தலைப்பில் நாலுமாவடி கே.பி.கணேசன் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது புதுமையான புத்தகம்.

ஓரங்க நாடக பாணியில் நூல் தொடங்குகிறது. மாணவி ஜெயா (ராணுவ அதிகாரியின் மகள்) பாரதி டீச்சர் ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல் நாட்டுப்பற்றை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

நூலின் இடையே இந்தியாவின் ராணுவ பலம், அண்டை நாடுகளின் ராணுவ பலம் பற்றிய புள்ளி விவரங்களை ஆசிரியர் இணைத்துள்ளார். பயனுள்ள தகவல்கள்.

நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *