எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், பேராசிரியர் க.மணி, அபயம் வெளியீடு, விலை 120ரூ. கொரோனா காலத்தில், பாக்டீரியாக்கள் (நுண்கிருமிகள்) என்றதும் அச்சத்துடன் பார்க்கும் நிலையில், பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு எந்த அளவு தேவையானவை என்பது இந்த நூலில் விளக்கப்பட்டு இருக்கிறது. அர்க்கியா, பாக்டீரியா ஆகிய இரண்டு வகை செல்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் இணைந்து புதிய செல் உருவானதால்தான் மனித இனம் தோன்றியது என்பது போன்ற வியப்பான பல செய்திகள் இந்த நூலில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120. கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா என்ற நுண்ணுயிரி பற்றி விளக்கும் அறிவியல் நுால். எட்டு தலைப்புகளில் உள்ளது. ‘அறிவு என்பது அறியாமையை மேலும் வெளிப்படுத்துவது’ என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது. மனித உடலில் உள்ள செல்களை விட, உடலில் வாழும் நுண்ணுயிரிகள் பல மடங்கு அதிகம் என்ற வியப்பூட்டும் உண்மை விளக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘உடலே ஒரு வனம்’ என்ற பகுதியிலிருந்து…உடலில் எத்தனை வகை பாக்டீரியாக்கள் வசிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் […]

Read more