தமிழர்கள் நாம் அடிமைகளா?

தமிழர்கள் நாம் அடிமைகளா?, வேத.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், விலை 150ரூ. அயல்மொழி மேல் மையல் கொண்டு அன்னைத் தமிழ் மறந்தோம். வீரமும் பண்பாடும் தொலைத்து வீணரைப் பின்பற்றுகின்றோம். இப்படியெல்லாம் இருக்க, தமிழன் என்ன அடிமையா? இனத்தின் பண்புகாத்து நிற்க, இழந்திட்ட வீரம் மீட்க கவி நடையில் நம் பெருமை சொல்லும் நூல். எண்ணற்ற கவிஞர்களின் எண்ண வெளிப்பாட்டின் தொகுப்பு. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

கவிதை என்றால் என்ன

கவிதை என்றால் என்ன, வே.த.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், பக். 80, விலை 100ரூ. பல்வேறு கவிஞர்களின் கவிதைகளை ஒரு குடையின் கீழ் வாசிக்கும் வாய்ப்பைத் தரும் நூல். ‘கவிதை என்றால் என்ன?’ என்ற தலைப்பின் கீழ் சுமார் 80 கவிஞர்களின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. படைப்போருக்கும் படிப்போருக்கும் ஒரு பாலமாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more