அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம்

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம், முனைவர் அ. அன்பாநந்தன், அறம் பதிப்பகம், விலை 50ரூ. ஈ.வெ.ரா. பெரியாருக்கு முன்னதாக அயோத்திதாசப் பண்டிதர், தமிழ் எழுத்துக்களில் கொண்டு வந்த சீர்திருத்தத்தை ஆய்வு நோக்கில் இந்த நூல் தந்து இருக்கிறது. தற்போதைய தமிழ் எழுத்து, ‘தமிழி’ மற்றும் ‘வட்டெழுத்து’ மூலம் எவ்வாறு உருவானது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more