ஆகச்சிறந்த வீரன்
ஆகச்சிறந்த வீரன், துரை ஆனந்த் குமார், வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.100. அபுதாபி ஒழுங்குமுறை ஆணையத்தின் சூழலியல் அமைப்பு திட்டப்பணிக் குழுத் தலைவரான துரை ஆனந்த் குமார் சிறார்களுக்கான கதைகளை எழுதுவதோடு, சிறார் எழுதிய கதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். குழந்தைகள் தன்னிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்குப் பதில் அளிக்கும் விதமாகத் தன் சொந்த அனுபவங்களையும் தான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் அறிவியல் கருத்துகளையும் சேர்த்து அவர் எழுதியுள்ள 12 கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 22/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]
Read more