ஆகச்சிறந்த வீரன்

ஆகச்சிறந்த வீரன், துரை ஆனந்த் குமார், வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.100. அபுதாபி ஒழுங்குமுறை ஆணையத்தின் சூழலியல் அமைப்பு திட்டப்பணிக் குழுத் தலைவரான துரை ஆனந்த் குமார் சிறார்களுக்கான கதைகளை எழுதுவதோடு, சிறார் எழுதிய கதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். குழந்தைகள் தன்னிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்குப் பதில் அளிக்கும் விதமாகத் தன் சொந்த அனுபவங்களையும் தான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் அறிவியல் கருத்துகளையும் சேர்த்து அவர் எழுதியுள்ள 12 கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 22/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும், துரை ஆனந்த் குமார், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.80, விலை ரூ.100. வளரிளம் பருவம் எனப்படும் டீன் ஏஜில் ஆண், பெண் குழந்தைகளிடம் உடல், மன ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என அலைபாயும் பருவ வயதை பக்குவத்துடன் எவ்வாறு கடந்து செல்வது என்பதை ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் பதிவு செய்துள்ளது. ஒருவரின் எதிர்காலம், குணாதிசயம், மன உறுதி, உடல்நலம் உள்ளிட்ட அடிப்படைக்கூறுகளை நிர்ணயிப்பதில், 11 வயது முதல் 19 வயது வரையிலான 9 வருடங்கள் […]

Read more