உவர் மணல் சிறுநெருஞ்சி

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி, டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.130. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கடவுளின் நாற்காலி

கடவுளின் நாற்காலி, அதியமான் கார்த்திக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.200, விலை ரூ.220.   இயற்கையுடன் முரண்பட்டு பூமிப் பந்தின் வளங்களை சுய லாபத்துக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது, வேற்று கிரகங்களையும் ஆளத்துடிக்கும் பெருங்கோ பாண்டியன் என்பவரைத் தடுத்து நிறுத்தி, பாரம்பரியத்தையும் இயற்கை வளங்களையும் கேசவன் என்பவர் காப்பாற்றுகிறார். தமிழகத்தின் குக்கிராமத்தில் தொடங்கி நாகாலாந்து வழியே தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரம் வரை பயணிக்கிறது “கடவுளின் நாற்காலி’. வருடந்தோறும் சைபீரியாவிலிருந்து லட்சக்கணக்கில் நாகாலாந்துக்கு வலசை வரும் ஆமூர் பால்கன் பறவைகளை அங்குள்ள நாகா பழங்குடிகள், கிராமவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும் […]

Read more

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்,  அ.உமர் பாரூக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.150. கரோனா இரண்டாம் அலை தனிநபர் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைத் துல்லியமாக சித்தரிக்கும் நாவல். டேவிட், மைக்கேல், குமார் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல், கரோனா தொற்று உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் கூறுகிறது. கேரளாவில் மதபோதகர் பணி செய்யும் டேவிட் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் சொந்த ஊரில் தங்கியிருக்க, கேரளாவில் உள்ள பெரிய போதகர் அவனை உடனே கேரளாவுக்கு வந்து பணியில் சேரும்படி கட்டளையிடுகிறார். […]

Read more

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும், துரை ஆனந்த் குமார், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.80, விலை ரூ.100. வளரிளம் பருவம் எனப்படும் டீன் ஏஜில் ஆண், பெண் குழந்தைகளிடம் உடல், மன ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என அலைபாயும் பருவ வயதை பக்குவத்துடன் எவ்வாறு கடந்து செல்வது என்பதை ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் பதிவு செய்துள்ளது. ஒருவரின் எதிர்காலம், குணாதிசயம், மன உறுதி, உடல்நலம் உள்ளிட்ட அடிப்படைக்கூறுகளை நிர்ணயிப்பதில், 11 வயது முதல் 19 வயது வரையிலான 9 வருடங்கள் […]

Read more