சிவபெருமானுடன் ஒரு திருநடனம்
சிவபெருமானுடன் ஒரு திருநடனம், (ஆன்மீக உலகை வழிநடத்தும் இந்துமதம்), சத்குரு சிவாய் சுப்பிரமுனியசுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாசஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 648, விலை 425ரூ. இறைவனான நடராசப் பெருமான், ஐந்தெழுத்தில் (நமசிவாய) நடனமாடியே ஐந்தொழில்களையும் நடத்துகிறார் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மை. உலகத் தோற்றத்திற்கு அவரது திருநடனமே மூலகாரணம். “ஞானியரும்,யோகியரும், முனிவரும் கடவுளை விவரிக்க இறைவனின் நடனத்தினையே தெரிவு செய்து கூறியதில் சிறந்த காரணங்கள் உள்ளன. நாம் இருக்கும் இருப்பின் அடிப்படையே, சலனம்தான் – அதாவது மூவ்மென்ட் . இந்த […]
Read more