ஹாஷிம்புரா மே 22
ஹாஷிம்புரா மே 22, விபூதி நாராயண் ராய், இலக்கியச்சோலை, பக். 200, விலை 120ரூ. கடந்த, 1987, மே மாதம், 22 இரவில், கோரத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள், படுகொலையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்கள் என, பலரையும் சந்தித்து இந்நூலை வடித்துள்ளார் ஆசிரியர். இந்தியாவில், உத்தர பிரதேசத்தில் மறைக்கப்பட்ட மாபெரும் சிறைப் படுகொலை சம்பவத்தைச் சொல்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.
Read more