கண்ணன் பிறந்தான்

கண்ணன் பிறந்தான், எஸ்.சுதர்சனம், ஆலய தரிசனம் பதிப்பகம், விலை 200ரூ. கண்ணபிரான் பிறந்தது முதல் குருகுலவாசம் வரை உள்ள வரலாற்றை ஆசிரியர் சுவையாக விவரித்துள்ளார். இந்த கட்டுரை தொகுதி 41 அத்தியாயங்களின் தலைப்புகள் ஆழ்வார் பாசுரங்களில் இருந்தே கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூல் எளிய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது. நூலின் கதை ஓட்டமும் நடையும் படிப்பவர் மனதை கவர்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் பல அறிவுரைகளை அழுத்தமாகவும், தெளிவாகவும் நயம்பட எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more