திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம்

திருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள் சைவம் – வைணவம், கவிஞர் ஆ. பட்டிலிங்கம், கவிஞர் ஆ.பட்டிலிங்கம், பக். 72, விலை 50ரூ. தமிழகத்தில் பரவலாகப் போற்றப்பெறும் சைவ – வைணவ கோவில்கள், அடியார்கள், ஆழ்வார்கள் பற்றிக் குறிப்பிட்டு, வழிபாட்டு முறைகள் பற்றியும் எழுதியுள்ளார் நுாலாசிரியர். விநாயகர் வரலாறு என்ற தலைப்பில், விநாயகர் வழிபாடு, 6 – 7ம் நுாற்றாண்டில் தான் தமிழகத்தில் பரவியது என்றும், விநாயகரும் விஷ்வக்சேனரும் ஒருவரே என்பது போலவும் எழுதியுள்ளார். சோழர்கள், பாண்டியர்கள் கட்டிய கோவில்களைக் குறிப்பிட்டு, தஞ்சையின் சாசனக் குறிப்புகளும் எழுதப் […]

Read more