காட்டு நெறிஞ்சி
காட்டு நெறிஞ்சி, கவிமதி சோலக்சி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 128, விலை 110ரூ. கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தத்தை உணர்த்தும்விதமாக உள்ளன. நாம் கவனிக்கத் தவறிய, நாம் மறந்துபோன பல விஷயங்களை கவிதைகளாகப் படைத்து, படிப்போரை வியப்படைய வைக்கிறார் கவிஞர். கோபம், வலி, சுமை, ஏக்கம், என்று ஒன்றுவிடாமல் நிஜத்தை நிதர்சனமாக காட்டியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 14/9/2016.
Read more