காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள் (தமிழ்ச் சிறுகதைகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்), தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்திய அகாதெமி,  பக்.356, விலை ரூ.300.  தமிழின் முன்னணிப் படைப்பாளிகளான புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன்,ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன் உள்ளிட்ட 20 படைப்பாளிகளின் படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இவற்றில் இடம் பெற்றுள்ள விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்களில் இந்திரா பார்த்தசாரதி, பெருமாள் முருகன், ச.தமிழ்ச்செல்வன், சுகுமாரன் போன்ற படைப்பாளிகளும், வீ.அரசு, ந.முருகேசபாண்டியன்,சு.வேணுகோபால்,ஒவ்வொரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிய விரிவான அறிமுகங்களாகவும்,படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை, படைப்பாளிகள் […]

Read more