குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?

குஜராத் இனப்பபடுகொலை நடந்தது என்ன?, தமிழில் அ. முத்துக்கிருஷ்ணன், வாசல் மற்றும் தலித் முரசு, சென்னை, பக். 104, விலை 130ரூ. அந்தியின் ஆதாரம் தெகல்கா செய்த புலனாய்வுகளின் தமிழாக்கம் குஜராத் படுகொலைகள் பற்றிய பதறவைக்கும் தகவல்களைத் தருகிறது. நாடெங்கும் உள்ள மதவாத அமைப்புகள் இந்த 16ஆவது மக்களவைத் தேர்தலை மோடியின் முகமூடிகளை அணிந்துகொண்டே மக்களுக்குக் காட்டுகின்றன. ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பலூன் பிம்பம் மெதுவாகக் காற்றில் அசைந்தாடுகிறது. இந்தத் தருணத்தில் வந்துள்ளது குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன? 2002ல் கோத்ரா ரயில் […]

Read more