தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், மெய்சிலிர்க்கும் காவியம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் புத்தகம் வெளியீடு, விலை 290ரூ. ஆடியில் பிறந்து, ஆண்டவனுக்குத்தன் தோள் மாலையை சூடிக்கொடுத்தவள் ஆண்டாள். பகவானுக்கு பூமாலையோடு மணக்க மணக்க தமிழ்ப்பா மாலையும் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழச்சி. பெரியாழ்வார் மகளாய்ப் பிறந்து, பெருமாளையே மணந்தவள். குறையேதும் இல்லா கோவிந்தனைப் பாடிய தமிழச்சி ஆண்டாள் குறித்து தமிழில் விரிவான புத்தகம் எதுவும் இல்லை என்பது, பலகாலத்துக் குறை. அதைப் போக்குவதற்காகவே, குமுதத்தில் ஆசிரியர்ப்ரியா கல்யாணராமன் கைவண்ணத்தில் தொடங்கப்பட்டு பல்லாயிரம் வாசகர்களால் பக்தியோடம் தமிழ் […]

Read more