குழந்தைகள் ஆடிய குடைராட்டினம்
குழந்தைகள் ஆடிய குடைராட்டினம், அருள்நிதி ஆதவன், ஜோதி பதிப்பகம், பக்.40, விலை 30ரூ. மரங்களை குலசாமிகளாகப் போற்றிய பண்பாட்டு மரபுகளைக் கொண்டது நம் தமிழகம். இந்நுாலில் மூன்று மரங்களும், மூன்று குழந்தைகளும் உறவாடி மகிழ்கின்றன. மரங்கள் பறவைகளைப் போலவே நேசித்து, மனிதர்களுக்கு உணர்வூட்டுகின்றன; உயிர் காற்று தருகின்றன. அன்பின் பெரு வெள்ளம் மரங்களில் கசியும் என்பதை நுாலாசிரியர் உணர்த்தியுள்ள பாங்கு பாராட்டத்தக்கது. நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]
Read more