கேள்வி யுத்தம்

கேள்வி யுத்தம், எம்.அஸ்வின் ரோம் பொன் சரவணன், ரோமரிஷி வெளியீடு, விலை 55ரூ. தாய், தந்தை, குரு, நட்பு, எனது கிராமம் என்பன போன்ற பல்வேறு தலைப்புகளில் கவிதை. அதைத் தொடர்ந்து அது தொடர்பான விளக்கக் கட்டுரை என இந்த நூலைப் படைத்துள்ளார், 11-ம் வகுப்பு பயிலும் மாணவர் எம்.அஸ்வின் ரோம் பொன் சரவணன். ‘குண்டூசி விற்றாலும் பீரங்கி விற்றாலும் தொழில் தர்மம் வேண்டும்’ ‘குருவை நேசிக்காத எவரும் கல்வி மீது உரிமை கொண்டாட முடியாது’ என்பன போன்ற வாசிக்கத் தூண்டும் வரிகள். நன்றி: […]

Read more