இலக்கியத்தில் இன்பரசம்
இலக்கியத்தில் இன்பரசம், க. முத்துநாயகம், தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. இலக்கியம் என்றவுடன் பயந்துவிட வேண்டாம். எல்லோரும் படிக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்த புத்தகம்.அதில் இருந்து சில இனிய காட்சிகள். காதல் வயப்படுகிறவர்களுக்கு முதலில் தொலைந்து போவது, தூக்கம்தான்.காதலியை நினைத்து ஒரு இளைஞன் இரவெல்லாம் தவிக்கிறான். அவளை தேடிச்சென்று கட்டித் தழுவ நினைக்கிறான்.இயலவில்லை. அவன், “மீன் உறங்கும் நேரம்கூட கண் உறங்கவில்லை”யாம்! ஒரு காதலன் தவிப்புக்கு எவ்வளவுஅற்புதமான உவமை! ஒரு புதுப்பெண், கட்டித் தயிரை கையால் பிசைகிறாள். பின் புடவையில் துடைத்துக் கொள்கிறாள்.அந்த […]
Read more