குளிரும் தேசத்துக் கம்பளிகள்
குளிரும் தேசத்துக் கம்பளிகள், சதீஸ் செல்வராஜ், நெம்புகோல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்நிலை, போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூல், இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அடிமைகளைப் போல அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றையும் விவரிக்கிறது. உலக அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றங்களினால், வணிகத்துக்காகவும், மூலப் பொருள்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் போர்த்துக்கீசியர்கள், பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள் செய்த முயற்சிகளின் விளைவாக பல புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அங்கு ஏற்கெனவே வாழ்ந்த […]
Read more