சயமாம் பர்மா மரண ரயில் பாதை

சயமாம் பர்மா மரண ரயில் பாதை, (மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு), சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ. நல்வாழ்வை நினைத்து நகரத்துக்கு போன கதை! ஒருமுறை சயாம் நாட்டுக்குச் சென்ற நம் தேசியகவி ரவீந்திரநாத் தாகூர், அந்த மண்ணைத் தொட்ட தும் காதலுக்கு நிகர்த்த ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன்’. ஆனால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இந்த நூலிலே வரும் தொழிலாளக் கொத்தடிமைகள் சயாமுக்கு வைத்த பெயர், ‘சாவூர்’ என்பதாகும். மரண ரயில் […]

Read more