சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு, டாக்டர் சு.திருத்தணிகாசலம், ரத்னா பப்ளிகேஷன், விலை 599ரூ. சிந்துவெளி நாகரிகம் ஆரியர்கள் உருவாக்கியதா? சிந்துவில் தமிழர்களின் உன்னத வாழ்க்கை, உலகின் முதல் நகர நாகரிகம், ஜல்லிக்கட்டு, இன்றும் தமிழ் ஊர் பெயர்கள், கீழடியில் தொன்மை நாகரிகம், ஆதிச்சநல்லுாரில் அற்புதம் நிகழ்த்திய தமிழர்கள். கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் முன்னோடி, கொற்கை துறைமுகம், ஆயிரக்கணக்கான போர்க்கப்பல்கள் உள்ளிட்ட காணக் கிடைக்காத அரிய செய்திகள் இந்நுாலில் பொதிந்து கிடக்கின்றன. நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027083.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு

சிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு, க. திருத்தணிகாசலம், ரத்னா பதிப்பகம், பக். 576, விலை ரூ. 599. இந்த நூல் 67 கட்டுரைகளைக் கொண்டது. தமிழர் வரலாற்றின் தொடக்கமாக 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூம்புகாரில் தொடங்கி, 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துசமவெளி, 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர், அண்மையில் அகழாய்வு செய்யப்பட்ட கீழடி வரை ஏராளமான தகவல்களைக் கொட்டியிருக்கிறார் நூலாசிரியர். தகடூர் நாட்டை (தற்போதைய தருமபுரி மாவட்டம்) ஆண்ட அதியமான் மற்றும் அவரது மகன் எழினி ஆகியோரின் பெயர்கள், இங்கிருந்து சென்ற […]

Read more