தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள்
தாமரை செந்தூர் பாண்டி நாவல்கள், சிவாமி புத்தகாலயம், விலை 900ரூ. ஏழை மக்களின் துயர வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் தாமரை செந்தூர் பாண்டி. அவர் எழுதிய நாவல்களில் முக்கியமான 16 நாவல்களை தேர்வு செய்து, ஒரே புத்தகமாக (மொத்தம் 1184பக்கங்கள்)வெளியிட்டு இருக்கிறார்கள். நாவல்களில் தாமரை செந்தூர் பாண்டி தனக்குரிய முத்திரைகளை ஆழமாகப் பதித்திருக்கிறார். இந்த நூலில் உள்ள “அந்தரங்க கேள்வி” என்ற நவால், “குருவம்மா” என்ற பெயரில் திரைப்படமாகியது. அதற்கு திரைக்கதை அமைத்து, டைரக்ட் செய்த தாமரை செந்தூர்பாண்டி ரிக்ஷாக்காரராக நடிக்கவும் […]
Read more