63 நாயன்மார்கள் வரலாறு
63 நாயன்மார்கள் வரலாறு, சிவ.இராஜேஸ்வரி இராசா, பார்த்திபன் பதிப்பகம், விலைரூ.50 சிவன் அடியார்களின் பக்தியும், தொண்டும் சிறப்பாக கதை வடிவில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாயன்மாரின் வரலாற்றையும் படத்துடன் தந்துள்ளார். அரசன், அரசி, அமைச்சர், செல்வர், வணிகர், வண்ணார், குயவர், பாணர், மீனவர் என பலர் பக்தியுடன் சிவபதம் பெற்றதை சுருக்கமாக எழுதியுள்ளார். சிவனடியார் பிறந்த ஊர், முக்தி பெற்ற ஊர், சம்பவம் நிகழிடம் என தொகுத்துள்ளார். -– முனைவர் மா.கி.ரமணன். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]
Read more