சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை

சித்தர் இலக்கியங்கள் – பன்முகப் பார்வை (இரு தொகுதிகள்), முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: ப.முருகன், சி.சதானந்தன், செம்மொழிக் கழகம், முதல் தொகுதி,- பக். 480, விலை ரூ.300; இரண்டாம் தொகுதி- பக். 520, விலை ரூ. 300. பாமரர்களுக்கும் விளங்குமாறு எளிய முறையில் வாழ்வியல் உண்மைகளைக் கூறியோர் சித்தர்களே. கடவுள் சார்ந்து, மருத்துவம் சார்ந்து, உடல் சார்ந்து, உலகம் சார்ந்து பல தத்துவங்களை சித்தர்கள் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய கருத்துகளை ஆய்வு செய்யும்பொருட்டு நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட 158 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சித்தர் […]

Read more