என்னத்தச் சொல்ல…,

என்னத்தச் சொல்ல…, செ.சரவணா, ஜெயலக்ஷ்மி எண்டர்பிரைஸஸ், விலை 110ரூ. கிராமப்புறங்களில் ஒவ்வொரு மனிதரையும் ஓர் அடையாளமோ அடைமொழியோ சொல்லித்தான் அழைப்பார்கள். அப்படிப்பட்ட மண்மணம் கமழும் சாதாரண மனிதர்கள் எட்டுப்பேரின் அடைமொழிக்கான காரணக் கதைகள். கற்பனை என்றாலும் நிஜம்போல் நகர்கிறது கதை. அதற்குப் பக்கபலம் சேர்க்கிறது நெல்லை தமிழ் நடை. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more