கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும்
கோதையின் பாவையும் கோவிந்தன் மேன்மையும், ச.ந.பார்த்தசாரதி, மகாலட்சுமி பதிப்பகம், விலைரூ.150. கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப்படும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருப்பாவைப் பாசுரங்களின் விளக்கவுரையும், கோவிந்தன் என்று போற்றப்படும் கண்ணனின் மேன்மை குறித்தும் கூறும் நுால். தமிழ் இலக்கியங்களில் பாவை நோன்பு குறித்தும், திருப்பாவையின் அமைப்பு குறித்தும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். சுவையாக உள்ளது. கண்ணன் குறித்து, 18 தலைப்புகளில் விளக்கியுள்ளார். திருப்பாவைப் பாடல்களின் விளக்கம், மிக எளிய முறையில், பழகு தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடல் விளக்கம் முடிந்ததும் துணுக்குச் செய்தி என்ற […]
Read more