நெடுமர நிழல் கதைகள்
நெடுமர நிழல் கதைகள், ஜெயராமன் ரகுநாதன், எழுத்து பிரசுரம், விலைரூ.200 காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக அலசுகிறது. பொருள் ஆர்வத்தில் ஆடும் மன ஊஞ்சல்களை கண் முன் நிறுத்துகிறது. இந்த தொகுப்பு, 24 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. பல சூழ்நிலைகளில் வாழும் மனிதர் மனதில் மிளிரும் வண்ணங்களை குழைத்து, வினோதமாக கண்ணில் காட்டுகிறது. கதாபாத்திரங்கள் இயல்பாக கலக்கின்றன. அவை காட்சி மயமாகி சிந்தனையில் நுழைகின்றன; ஸ்தம்பிக்க வைக்கின்றன. மன வக்கிரங்களின் கோணங்களை முகத்தில் அறைகின்றன; யதார்த்த உலகத்தை […]
Read more