பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும்

பதிபசு பாசப் பனுவல் மூலமும் உரையும், மறைஞானசம்பந்தர், உரையாசிரியர் மறைஞானதேசிகர், டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், பக். 150, விலை ரூ. 135. சைவ நெறியில் சமயக் குரவர் நால்வர் இருப்பதுபோலவே சந்தானக் குரவர் நால்வர் உளர். அவர்கள் மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர். இவர்களுள் அருணந்தி சிவத்தின் மாணாக்கரான மறைஞானசம்பந்தர் எழுதியது இந்நூல். சைவ சித்தாந்தத்தின் நுண்கருத்துகளை விளக்கும் இந்நூலுக்கு காண்டிகை உரை வரைந்திருப்பவர் மறைஞானதேசிகர். ஒவ்வொரு பாடலும் திருக்குறள் போல ஏழு சீர்களோடு ஒன்றேமுக்கால் […]

Read more