டால்ஸ்டாய் கதைகள் (யானைக்குத் தீனி மற்றும் கதைகள்)

டால்ஸ்டாய் கதைகள் (யானைக்குத் தீனி மற்றும் கதைகள்), தொகுப்பாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.160, விலை ரூ.120. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். மனித வாழ்வை மிக அற்புதமாக, துல்லியமாகச் சித்திரிப்பவை. இந்நூலில் இடம் பெற்ற கதைகள் வேறொரு தளத்தில் மனித வாழ்வை, மனிதர்களின் மனதை, விருப்பு, வெறுப்புகளை, நல்லனவற்றை, தீயனவற்றைச் சித்திரிக்கின்றன. உண்மையான வாழ்க்கையும், கற்பனையும் கலந்ததான நிகழ்வுகள் நம்மை வேறொரு உலகத்தில் பயணம் செய்ய வைக்கின்றன. மக்களின் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் அதிக வரி வசூலித்து […]

Read more