இசைத்தமிழ்ச் சாரல்

இசைத்தமிழ்ச் சாரல், தஞ்சை ந.இராமதாசு, வாசன் பிரதர்ஸ், பக். 76, விலை 50ரூ. இயலுக்குடைய பாட்டுக்கு இசை நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். இசையுடன் கூடிய பக்திப் பாடல்கள் என்னென்ன வகையான இன்பம் பயக்கும் என்பதை, நூலாசிரியரின் இசைப்பா தொகுப்பைக் கற்பார் அனைவரும் கண்டுணர்வர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. சுவாமி படங்களுடன் அலங்கரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more