தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள், ஆ. சிவசுப்ரமணியன், உயிர். தாவரங்களை உயிரியல்ரீதியில் மட்டுமல்லாமல், சமூகரீதியிலும் பகுப்பாய்வு செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கும் நூல். இந்த நூலில் ‘பருத்தி’, ‘ஓட்டப்பிடாரம் கத்தரிக்காய்’, ‘தமிழர் வரலாற்றில் தாவர எண்ணெய்’ ஆகிய மூன்று நெடுங்கட்டுரைகளும் தாவரவியலுக்கும் சமூகத்துக்கும் இடையிலான ஊடாட்டங்களை வரலாற்றின் துணைகொண்டு விரிவாக ஆராய்ந்துள்ளன. பொருள்சார் பண்பாட்டு ஆய்வு என்கிற துறை சார்ந்து தாவரவியல் பின்னணியுடன் வெளியாகியுள்ள முக்கியமான நூல் இது. நன்றி: இந்து தமிழ், 09/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030477_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம் வெளியீடு, விலை 210ரூ. தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முன்னோடியும் மார்க்சிய அறிஞருமான நா. வானமாமலையின் மாணாக்கர்களில் ஒருவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியன், மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமூகம், பண்பாடு, நாட்டார் வழக்காறு ஆகியவை சார்ந்து ஆய்வுமேற்கொண்டு, அத்துறைகளில் புது வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்; கோட்பாடுகளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்தாமல், தான் கண்டடைந்த மக்கள் வரலாற்றை எளிமையான மொழியில் சொல்லிச் செல்பவர். 78 […]

Read more