திருக்குறள் குறளின் எளிய குரல்

திருக்குறள் குறளின் எளிய குரல், டாக்டர் நா.வெங்கட், தி ராமன்ஸ் புக்ஸ், பக். 280, விலை 40ரூ. திருக்குறளுக்கு 19 ஆம் நூற்றாண்டு முடிய பதின்மர் உரைகளே இருந்தன. 20 ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை ஆயிரக்கணக்கான உரைகள் உருவாகி, உலகமெங்கும் சென்றுவிட்டன. திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர், உலகின் மூத்த மொழியாகிய தமிழில் இதை இயற்றினாலும், இதை ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும், குறிப்பிட்ட நாட்டினருக்குமாக இன்றி, உலகின் அனைத்து மக்களுக்குமான ஒழுக்கம் நிறைந்த வாழ்வியலைக் கற்பிக்கும் உலகப் பொதுமறையாக ஈர்த்துள்ளார். […]

Read more