தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், தொகுப்பு ந.முருகேசபாண்டியன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 110ரூ. 25 ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார், இறையன்பு ஐ.ஏ.எஸ். விமர்சகர்களாலும், வாசகர்களாலும் பாராட்டப்பட்ட கதைகள் ஏராளம். அந்தக் கதைகளில் மிக மிகச் சிறப்பான கதைகளை தேர்வு செய்து இந்தப் புத்தகத்தில் இடம் பெறச் செய்திருப்பவர் ந.முருகேசபாண்டியன். கதைகளைத் தரம் அறிந்து தேர்வு செய்வதில் அவருக்குள்ள இந்தத் தொகுப்பை தரம் உயர்ந்ததாகச் செய்திருக்கின்றன. இதில் உள்ள 14 கதைகளும் நன்முத்துக்கள். ஒரு பூனையை மையமாக வைத்து எழுதப்பட்ட பூனாத்தி என்ற கதை, […]
Read more