பச்சைநிற மரகத பாபா
பச்சைநிற மரகத பாபா, எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன், ஸ்ரீ சாய்ஜர்னல் சென்டர், பக்.96, விலை ரூ.100. ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து நடத்துவது என்பது மிகவும் சிரமமானது. ஆனால், ஸ்ரீசாயி மார்க்கம்எனும் ஆன்மிகப் பத்திரிகை கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை 16 ஆண்டுகள் தொய்வில்லாமல் தொடர்ந்து வெளிவருவதற்குக் காரணம், பச்சைநிற மரகத சாயி பாபாதான் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஸ்ரீசாயி மார்க்கம் பத்திரிகையின் ஆசிரியரும், பச்சை நிற மரகத சாயிபாபா ஆலயத்தின் நிறுவனருமான எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன். நூலின் முற்பகுதியில், ஷீரடியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சைநிற மரகத சாயிபாபா சென்னைக்கு வந்து […]
Read more