திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?

திருக்குறளை ஏன் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்?, பதிப்பாசிரியர்கள் டாக்டர் ந.வேலுசாமி, டாக்டர் மோசசு மைக்கேல் பாரடே, ‘யுஎம்ஐ’ யூனிக் வெளியீடு, விலை 150ரூ. திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more