தெய்வத்தின் அருள்

தெய்வத்தின் அருள், தொகுப்பாசிரியர் கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், விலை 60ரூ, காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்களை எழுத்தாளர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கியுள்ளார். 1 முதல் 10 தொகுதிகள். ஒவ்வொன்றும் விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.   —- புலவர் த. கோவேந்தனின் மொழிபெயர்ப்பு கவிதைகள், கொற்றவை வெளியீடு, விலை 400ரூ. கவிஞர், கட்டுரையாளர், திறனாய்வாளர் என்று பன்முகம் கொண்டவர், த.கோவேந்தன், அவர் வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அந்தக் கவிதைகளின் தொகுப்பே இந்த […]

Read more