மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?
மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?, அ.மார்க்ஸ், அடையாளம் பதிப்பகம், விலை 50ரூ. மௌனத்தைக் கலைக்கும் கல்வி சிந்திக்கும் திறனின் வழியாக உரையாடவும் செயலாற்றவும் வல்லமை பெற்றவர்கள் மனிதர்கள். ஆனால் இன்றைய ஆசிரியர் மாணவருக்கு இடையிலான உறவு, கல்வி நிலையங்கள் செயலாற்றும் முறை, பாடநூல் அமைக்கப்பட்ட விதம் எல்லாமே நம்மீது மௌனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன என்று கால் நூற்றாண்டுக்கு முன்பே விமர்சித்தவர் கல்வியாளர் பாவ்லோ ஃப்ரேய்ரே. இந்த மௌனத்தைத் தகர்க்க அவர் முன்வைத்த மாற்றுக் கல்விமுறையைச் சுருக்கமாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் […]
Read more