நாவல்களில் பொருளியல் பார்வை
நாவல்களில் பொருளியல் பார்வை, முனைவர் சி.மாதவன், வெளியீடு பேரா.கி.நாச்சிமுத்து மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம், விலை 150ரூ. நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் காயும், மாமிசப் படைப்பு, மிதவை, ஐசக் அருமைராஜன் எழுதிய கீறல்கள், அழுக்குகள், கல்லறைகள், தோப்பில் முகமது மீரான் எழுதிய ஒரு கடலோரக் கிராமத்தின் கதை ஆகிய நாவல்களில் சித்திரிக்கப்படும் சமூக கண்ணோட்டத்துடன் அமையும் பொருளாதாரப் பார்வையை இந்நூல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது. ஒவ்வொரு நாவலிலும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுள்ளன? ஏற்றத்தாழ்வுகளுக்கு அந்த நாவல்களில் […]
Read more